முகநூலில் நாங்கள்
Latest topics
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்by கே இனியவன் 09/11/17, 07:58 pm
» அரட்டை அடிக்கலாம் வாங்க.!
by கே இனியவன் 09/11/17, 07:30 pm
» வாங்க பழகலாம்
by கே இனியவன் 21/02/17, 11:25 pm
» திருமூலர் வரலாறு
by கே இனியவன் 14/12/16, 02:33 pm
» சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்)
by கே இனியவன் 14/12/16, 02:33 pm
» தியானம் ஒரு அறிமுகம்
by கே இனியவன் 14/12/16, 02:32 pm
» விநாயக தாமோதர சவார்க்கர் - பிரச்சாரமும் உண்மையும்
by கே இனியவன் 14/12/16, 02:32 pm
» விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்
by கே இனியவன் 14/12/16, 02:31 pm
» இந்து சமயத்தின் நுழைவாயில்
by கே இனியவன் 14/12/16, 02:31 pm
» கே இனியவனின் அறிமுகம்
by கே இனியவன் 14/12/16, 12:47 pm
» திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
by கே இனியவன் 04/12/14, 09:27 am
» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by கே இனியவன் 06/11/14, 08:59 am
» சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள் III
by கே இனியவன் 30/10/14, 03:45 pm
» தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்
by கே இனியவன் 22/10/14, 11:21 am
» யோகாசனம் ஒரு அறிமுகம்!
by கே இனியவன் 09/10/14, 10:51 pm
» எது தியானம்?
by கே இனியவன் 09/10/14, 10:50 pm
» நான் கண்ட இறைவன் ....!!!
by கே இனியவன் 09/10/14, 10:47 pm
» கே இனியவன் திருக்குறள்-சென்ரியூக்கள்
by கே இனியவன் 12/09/14, 10:20 am
» இந்து மதம் - தமிழர்களின் தாய் மதம்
by கே இனியவன் 06/09/14, 08:21 pm
» இந்து சமயத்தின் மேன்மைகள்
by கே இனியவன் 06/09/14, 08:19 pm
» ஆன்மிகக் கதை
by கே இனியவன் 04/09/14, 10:49 am
» கவியருவி ம.ரமேஷ் - அறிமுகம்
by கவியருவி ம. ரமேஷ் 31/08/14, 09:37 am
» வாசலில் கோலம்போடுவது ஏன் ?
by கே இனியவன் 30/08/14, 02:30 pm
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by கே இனியவன் 30/08/14, 02:29 pm
» சிவபெருமானின் ஐந்து வடிவங்கள்!
by கே இனியவன் 30/08/14, 02:28 pm
» பைரவ மூர்த்திகளுக்கெல்லாம் ஈஸ்வர மூர்த்தியான ஸ்ரீபைரவேஸ்வரர் கோயில்-சோழபுரம் (கும்பகோணம்)
by கே இனியவன் 30/08/14, 02:28 pm
» ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தோத்திரம்
by கே இனியவன் 30/08/14, 02:27 pm
» சில ஆன்மீக வலைதளங்கள்
by கே இனியவன் 30/08/14, 02:26 pm
» கடவுள் நமக்குத் தேவையா?
by கே இனியவன் 30/08/14, 02:25 pm
» ஜோதிடம் பார்க்காவிட்டால் என்ன இழப்பு?
by கே இனியவன் 30/08/14, 02:24 pm
» The Violent Truth Behind The Sufi Mask
by Admin 29/08/14, 01:51 pm
» Chidambaram Kovil
by Admin 29/08/14, 12:22 pm
» அற்புதமான , சுவாரஸ்யமான - ஆன்மீக தமிழ் புத்தகங்கள் , கட்டுரைகள் (With Download Option)
by Admin 29/08/14, 12:04 pm
» சதுரகிரி மலை பயணம் -பாகம் -1
by Admin 29/08/14, 11:49 am
» அருளின் உயர்ந்த வடிவம் மவுனம் - ரமணர்
by Admin 29/08/14, 11:45 am
» நவகிரக ஸ்லோகம் - வீடியோ + எழுத்துருவில்
by Admin 29/08/14, 10:32 am
» குல தெய்வம்!
by Admin 29/08/14, 09:33 am
» குருகுலம் -தெரிந்துக்கொள்வோம்!
by Admin 29/08/14, 09:30 am
» இறைவன் சோதனையா..
by Admin 29/08/14, 09:11 am
» மலர்களின் நிலை!!
by Admin 29/08/14, 09:02 am
» அறிமுகம் -ராகவா
by ராகவா 21/08/14, 03:43 am
கே இனியவன் திருக்குறள்-சென்ரியூக்கள்
2 posters
Page 1 of 1
கே இனியவன் திருக்குறள்-சென்ரியூக்கள்
அறத்துப்பால்
-கடவுள் வாழ்த்து -
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு (01)
இனியின் திருக்குறள் -சென்ரியூ
எழுத்தின் தாய்
உலகின் தாய்
-அகரம் -
-கடவுள் வாழ்த்து -
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு (01)
இனியின் திருக்குறள் -சென்ரியூ
எழுத்தின் தாய்
உலகின் தாய்
-அகரம் -
Re: கே இனியவன் திருக்குறள்-சென்ரியூக்கள்
அறத்துப்பால்
-கடவுள் வாழ்த்து -
கற்றதனால் ஆய பயன்என் கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின் (02)
இனியின் திருக்குறள் -சென்ரியூ
இறைவன் தொழும்
பக்தன் தொழும்
-நல் கல்வி-
-கடவுள் வாழ்த்து -
கற்றதனால் ஆய பயன்என் கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின் (02)
இனியின் திருக்குறள் -சென்ரியூ
இறைவன் தொழும்
பக்தன் தொழும்
-நல் கல்வி-
Re: கே இனியவன் திருக்குறள்-சென்ரியூக்கள்
அறத்துப்பால்
-கடவுள் வாழ்த்து -
மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார் (03)
**********************************************
இனியின் திருக்குறள் -சென்ரியூ
***********************************************
இறை சிந்தனை
தொடர் சிந்தனை
-நீடிய வாழ்வு -
-கடவுள் வாழ்த்து -
மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார் (03)
**********************************************
இனியின் திருக்குறள் -சென்ரியூ
***********************************************
இறை சிந்தனை
தொடர் சிந்தனை
-நீடிய வாழ்வு -
Re: கே இனியவன் திருக்குறள்-சென்ரியூக்கள்
அறத்துப்பால்
-கடவுள் வாழ்த்து -
வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல (04)
************************
இனியின் திருக்குறள் -சென்ரியூ
************************
பற்றற்றவன்
பற்றினால்
-துன்பம் பூச்சியம் -
-கடவுள் வாழ்த்து -
வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல (04)
************************
இனியின் திருக்குறள் -சென்ரியூ
************************
பற்றற்றவன்
பற்றினால்
-துன்பம் பூச்சியம் -
Re: கே இனியவன் திருக்குறள்-சென்ரியூக்கள்
அறத்துப்பால்
-கடவுள் வாழ்த்து -
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு (05)
***********************
இனியின் திருக்குறள் -சென்ரியூ
***********************
இறை உச்சரிப்பு
இறை தெளிவு
-இல்லா மறுபிறப்பு -
-கடவுள் வாழ்த்து -
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு (05)
***********************
இனியின் திருக்குறள் -சென்ரியூ
***********************
இறை உச்சரிப்பு
இறை தெளிவு
-இல்லா மறுபிறப்பு -
Re: கே இனியவன் திருக்குறள்-சென்ரியூக்கள்
அருமை அண்ணா..தொடருங்கள்..
ராகவா- தலைமை நடத்துனர்
- Posts : 9
Join date : 21/08/2014
Age : 43
Re: கே இனியவன் திருக்குறள்-சென்ரியூக்கள்
திருக்குறள்-சென்ரியூ 06
அறத்துப்பால்
கடவுள் வாழ்த்து
பொறிவாயில் ஐந்துஅவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார் ................(06)
*****************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ
**************************
ஐவகை ஆசையற்றவன்
மெய் ஒழுக்கமுடையவன்
-நீடிய வாழ்க்கை -
அறத்துப்பால்
கடவுள் வாழ்த்து
பொறிவாயில் ஐந்துஅவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார் ................(06)
*****************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ
**************************
ஐவகை ஆசையற்றவன்
மெய் ஒழுக்கமுடையவன்
-நீடிய வாழ்க்கை -
Re: கே இனியவன் திருக்குறள்-சென்ரியூக்கள்
திருக்குறள்-சென்ரியூ 07
அறத்துப்பால்
கடவுள் வாழ்த்து
தனக்குஉவமைஇல்லாதான்தாள்சேர்ந்தார்க்கு
அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது ......(7)
**********************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ
*************************
நிகரில்லாதவன் பாதம்
மாறாமல் தொழு
-இராது கவலை -
அறத்துப்பால்
கடவுள் வாழ்த்து
தனக்குஉவமைஇல்லாதான்தாள்சேர்ந்தார்க்கு
அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது ......(7)
**********************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ
*************************
நிகரில்லாதவன் பாதம்
மாறாமல் தொழு
-இராது கவலை -
Re: கே இனியவன் திருக்குறள்-சென்ரியூக்கள்
திருக்குறள்-சென்ரியூ 08
அறத்துப்பால்
கடவுள் வாழ்த்து
அறஆழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிறஆழி நீந்தல் அரிது ........................(08)
**********************
இனியவன் திருக்குறள் சென்ரியூ
************************
செய்யாத அறம்
தொழாத இறையடி
-பிறவிக்கடல் கனவு -
அறத்துப்பால்
கடவுள் வாழ்த்து
அறஆழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிறஆழி நீந்தல் அரிது ........................(08)
**********************
இனியவன் திருக்குறள் சென்ரியூ
************************
செய்யாத அறம்
தொழாத இறையடி
-பிறவிக்கடல் கனவு -
Re: கே இனியவன் திருக்குறள்-சென்ரியூக்கள்
திருக்குறள்-சென்ரியூ 09
அறத்துப்பால்
கடவுள் வாழ்த்து
கோள்இல்பொறியிற் குணம்இலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை
**************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ
****************************
நினையாத இறையடி
ஐம் பொறிதொழில்
-ஐம் பொறி நோய் -
அறத்துப்பால்
கடவுள் வாழ்த்து
கோள்இல்பொறியிற் குணம்இலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை
**************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ
****************************
நினையாத இறையடி
ஐம் பொறிதொழில்
-ஐம் பொறி நோய் -
Re: கே இனியவன் திருக்குறள்-சென்ரியூக்கள்
திருக்குறள்-சென்ரியூ 10
அறத்துப்பால்
கடவுள் வாழ்த்து
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார் ...................(10)
****************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ
*************************
தொழு இறையடி
மோட்சவெற்றி
- தொழார் தோல்வி -
அறத்துப்பால்
கடவுள் வாழ்த்து
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார் ...................(10)
****************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ
*************************
தொழு இறையடி
மோட்சவெற்றி
- தொழார் தோல்வி -
Re: கே இனியவன் திருக்குறள்-சென்ரியூக்கள்
அறத்துப்பால்
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ
வான் நின்று உலகம் வழங்கி வருதலால்
தான் அமிழ்தம் என்று உணரற் பாற்று ......(11)
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ..11
******************************
உலகின் உயிர்
உயிர்களின் உயிர்
-மழை -
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ
வான் நின்று உலகம் வழங்கி வருதலால்
தான் அமிழ்தம் என்று உணரற் பாற்று ......(11)
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ..11
******************************
உலகின் உயிர்
உயிர்களின் உயிர்
-மழை -
Re: கே இனியவன் திருக்குறள்-சென்ரியூக்கள்
அறத்துப்பால்
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ
துப்பார்க்குத் துப்புஆய துப்புஆக்கித் துப்பார்க்குத்
துப்புஆய தூஉம் மழை ..................(12)
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ..12
******************************
உருவாகுவதற்கும்
உண்பதற்கும்
-மழை -
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ
துப்பார்க்குத் துப்புஆய துப்புஆக்கித் துப்பார்க்குத்
துப்புஆய தூஉம் மழை ..................(12)
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ..12
******************************
உருவாகுவதற்கும்
உண்பதற்கும்
-மழை -
Re: கே இனியவன் திருக்குறள்-சென்ரியூக்கள்
அறத்துப்பால்
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியன்உலகத்து
உள்நின்று உடற்றும் பசி .................(13)
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ..13
******************************
மழை வறண்டது
உயிர் தவிர்த்து
-உலகில் பசி
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியன்உலகத்து
உள்நின்று உடற்றும் பசி .................(13)
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ..13
******************************
மழை வறண்டது
உயிர் தவிர்த்து
-உலகில் பசி
Re: கே இனியவன் திருக்குறள்-சென்ரியூக்கள்
அறத்துப்பால்
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளம்குன்றிக் கால் ......(14)
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...14
******************************
மறுத்ததுமழை
இழந்தது வளம்
-மரித்தது ஏர்பிடி-
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளம்குன்றிக் கால் ......(14)
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...14
******************************
மறுத்ததுமழை
இழந்தது வளம்
-மரித்தது ஏர்பிடி-
Re: கே இனியவன் திருக்குறள்-சென்ரியூக்கள்
அறத்துப்பால்
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்ப தூஉம் எல்லாம் மழை ...........(15)
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...15
******************************
வராது கெடுக்கும்
வந்து வாழவைக்கும்
-தனிராஜா மழை -
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்ப தூஉம் எல்லாம் மழை ...........(15)
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...15
******************************
வராது கெடுக்கும்
வந்து வாழவைக்கும்
-தனிராஜா மழை -
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum