தமிழ் இந்துசமயம்
வருக! வருக! என தமிழ் இந்துசமயம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழ் சமய குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.


Join the forum, it's quick and easy

தமிழ் இந்துசமயம்
வருக! வருக! என தமிழ் இந்துசமயம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழ் சமய குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.
தமிழ் இந்துசமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
முகநூலில் நாங்கள்
Latest topics
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் 09/11/17, 07:58 pm

» அரட்டை அடிக்கலாம் வாங்க.!
by கே இனியவன் 09/11/17, 07:30 pm

» வாங்க பழகலாம்
by கே இனியவன் 21/02/17, 11:25 pm

» திருமூலர் வரலாறு
by கே இனியவன் 14/12/16, 02:33 pm

» சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்)
by கே இனியவன் 14/12/16, 02:33 pm

» தியானம் ஒரு அறிமுகம்
by கே இனியவன் 14/12/16, 02:32 pm

» விநாயக தாமோதர சவார்க்கர் - பிரச்சாரமும் உண்மையும்
by கே இனியவன் 14/12/16, 02:32 pm

» விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்
by கே இனியவன் 14/12/16, 02:31 pm

» இந்து சமயத்தின் நுழைவாயில்
by கே இனியவன் 14/12/16, 02:31 pm

» கே இனியவனின் அறிமுகம்
by கே இனியவன் 14/12/16, 12:47 pm

» திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
by கே இனியவன் 04/12/14, 09:27 am

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by கே இனியவன் 06/11/14, 08:59 am

» சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள் III
by கே இனியவன் 30/10/14, 03:45 pm

» தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்
by கே இனியவன் 22/10/14, 11:21 am

» யோகாசனம் ஒரு அறிமுகம்!
by கே இனியவன் 09/10/14, 10:51 pm

» எது தியானம்?
by கே இனியவன் 09/10/14, 10:50 pm

» நான் கண்ட இறைவன் ....!!!
by கே இனியவன் 09/10/14, 10:47 pm

» கே இனியவன் திருக்குறள்-சென்ரியூக்கள்
by கே இனியவன் 12/09/14, 10:20 am

» இந்து மதம் - தமிழர்களின் தாய் மதம்
by கே இனியவன் 06/09/14, 08:21 pm

» இந்து சமயத்தின் மேன்மைகள்
by கே இனியவன் 06/09/14, 08:19 pm

» ஆன்மிகக் கதை
by கே இனியவன் 04/09/14, 10:49 am

» கவியருவி ம.ரமேஷ் - அறிமுகம்
by கவியருவி ம. ரமேஷ் 31/08/14, 09:37 am

» வாசலில் கோலம்போடுவது ஏன் ?
by கே இனியவன் 30/08/14, 02:30 pm

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by கே இனியவன் 30/08/14, 02:29 pm

» சிவபெருமானின் ஐந்து வடிவங்கள்!
by கே இனியவன் 30/08/14, 02:28 pm

» பைரவ மூர்த்திகளுக்கெல்லாம் ஈஸ்வர மூர்த்தியான ஸ்ரீபைரவேஸ்வரர் கோயில்-சோழபுரம் (கும்பகோணம்)
by கே இனியவன் 30/08/14, 02:28 pm

» ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தோத்திரம்
by கே இனியவன் 30/08/14, 02:27 pm

» சில ஆன்மீக வலைதளங்கள்
by கே இனியவன் 30/08/14, 02:26 pm

» கடவுள் நமக்குத் தேவையா?
by கே இனியவன் 30/08/14, 02:25 pm

» ஜோதிடம் பார்க்காவிட்டால் என்ன இழப்பு?
by கே இனியவன் 30/08/14, 02:24 pm

» The Violent Truth Behind The Sufi Mask
by Admin 29/08/14, 01:51 pm

» Chidambaram Kovil
by Admin 29/08/14, 12:22 pm

» அற்புதமான , சுவாரஸ்யமான - ஆன்மீக தமிழ் புத்தகங்கள் , கட்டுரைகள் (With Download Option)
by Admin 29/08/14, 12:04 pm

» சதுரகிரி மலை பயணம் -பாகம் -1
by Admin 29/08/14, 11:49 am

» அருளின் உயர்ந்த வடிவம் மவுனம் - ரமணர்
by Admin 29/08/14, 11:45 am

» நவகிரக ஸ்லோகம் - வீடியோ + எழுத்துருவில்
by Admin 29/08/14, 10:32 am

» குல தெய்வம்!
by Admin 29/08/14, 09:33 am

» குருகுலம் -தெரிந்துக்கொள்வோம்!
by Admin 29/08/14, 09:30 am

» இறைவன் சோதனையா..
by Admin 29/08/14, 09:11 am

» மலர்களின் நிலை!!
by Admin 29/08/14, 09:02 am

» அறிமுகம் -ராகவா
by ராகவா 21/08/14, 03:43 am


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

2 posters

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 5 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 09/10/14, 01:03 pm

காதல் கண்களை தவிர ....!!!

என்னவன்
வராததால் என் கண்கள் ..
தூங்கவே இல்லை ...
வந்தபின் அவனையே ..
பார்க்கப்போகும் கண்கள் ..
தூங்க போவதுமில்லை ...!!!

அவன் ...!!!
இருந்தாலும் துன்பம் ...
இல்லாவிட்டாலும் துன்பம் ...
இரட்டை வலியை ....
காதல் கண்களை தவிர ....
வேறு அனுபவிக்குமோ ...?




திருக்குறள் : 1179
+
கண்விதுப்பழிதல்
+
வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 99
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 5 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 09/10/14, 01:24 pm

இன்பத்துப்பால் கவிதை எண் - 100

என் இதயம்
படும் வேதனையை ...
அடிமேல் அடிவிழும்
பறைபோல் துடி துடித்து ..
என் கண்கள் ஆற்றாய்
பெருக்கேடுகின்றன ....!!!

நான் படும் வேதனையை ..
மறைக்கவும் முடியவில்லை ..
மறைத்தாலும் என் தோழிகள் ''
நம்பபோவதுமில்லை .....
காதலின் வலி எல்லா ..
பெண்களுக்கும் புரியும் ...!!!

திருக்குறள் : 1180
+
கண்விதுப்பழிதல்
+
மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
கவிதை எண் - 100

cheers cheers cheers cheers cheers
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 5 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 22/10/14, 01:33 pm

தொடர்கிறது
திருக்குறள் கவிதைகள்
இதுவரை 100 கவிதை எழுத ஊக்கமளித்த
அனைத்து உள்ளங்களுக்கும்
நன்றி

கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 5 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 22/10/14, 01:53 pm

யாரிடம் சொல்லி கதறுவேன் ...?

என்னவனே ....
நீ என்னை விட்டு பிரிய ..
விடைகொடுத்தது நானே ...
அன்று தெரியவில்லை ..
இதனை துன்பத்தை ....!!!

இப்போ நான் படும் ...
துன்பத்தை -என் உடல் ...
படும் வேதனையை யாரிடம் ...
யாரிடம் சொல்லி கதறுவேன் ...?

திருக்குறள் : 1181
+
பசப்புறுபருவரல்
+
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு உரைக்கோ பிற.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
கவிதை எண் - 101

கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 5 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 22/10/14, 07:10 pm

பிரிவு கொடுமையானதே ...

என்னவனின் பிரிவு ..
கொடுமையானதே ...
அதனால் வந்த பசப்பும் ...
கொடுமையானதே ....!!!

என்னவன் ....
தந்த பிரிவின் வலியை...
என் உடல் முழுதும்
படர்கிறது - நினைத்தால்
சுமைகூட சுகம் தான் ...!!!

திருக்குறள் : 1182
+
பசப்புறுபருவரல்
+
அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
கவிதை எண் - 102
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 5 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 22/10/14, 07:23 pm

காதல் ஒருவகை பரிமாற்றம் ...

என்னவன் ..
காதல் நோயையும் .....
உள்ளதுன்பத்தையும்...
எனக்கு கைமாறாய் தந்து ....!!!

என் அழகையும் ...
காதல் வெட்கத்தையும் ...
கொண்டு சென்று விட்டான் ...
காதல் ஒருவகை பரிமாற்றம் ...
தான் போல் இருக்கிறதே ...!!!

திருக்குறள் : 1183
+
பசப்புறுபருவரல்
+
சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
கவிதை எண் - 103
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 5 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 22/10/14, 07:37 pm

ஒரு வஞ்சகம் அல்லவோ ...!!!

நான்
நினைப்பதும் அவரை ...
எந்தநேரமும் பேசுவதும் ..
அவரை பற்றியே ....
அவரின் நேர்மையும் ..
திறமையுமே கூறுகிறேன் ...!!!

எப்படி...?
என் உடலில் என்னை
அறியாமல் உண்ணராமல்...
பசலை நிறம் வந்தது ..?
இது ஒரு வஞ்சகம் அல்லவோ ...!!!

திருக்குறள் : 1184
+
பசப்புறுபருவரல்
+
உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
கவிதை எண் - 104
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 5 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 22/10/14, 08:20 pm

அவர் பிரிந்து செல்லும் நொடியில் ...!!!

ஒரு
நொடிகூட பிரியவில்லை ...
சிறு தூரம் கூட அவர்...
செல்ல வில்லை .....!!!

எப்படி என் உடலில் ...
காதல் நோய் அதற்குள் ..
தொற்றியது ....?
அவர் பிரிந்து செல்லும் ..
நொடியில் காதல் பசலை
நிறமும் என்னில் படர்கிறதே
என்ன மாயம் இது ...?

திருக்குறள் : 1185
+
பசப்புறுபருவரல்
+
உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்பூர் வது.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
கவிதை எண் - 105
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 5 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 30/10/14, 11:31 pm

உன் பிரிவால் தவிக்கிறேன் ....!!!


என்னவனே ....
நீ என்னை பிரியும் போது ...
எண்ணை அற்று மங்கும் ..
விளக்கை போல் - நானும் ...
உன் பிரிவால் தவிக்கிறேன் ....!!!

ஒளி
இழந்தால் இருள் படரும்  ....
உன்னை பிரிந்த போது ....
என் உடலில் காதல் பசலை ...
(தேமல் ) படர்கிறது ....!!!

திருக்குறள் : 1186
+
பசப்புறுபருவரல்
+
விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
கவிதை எண் - 106
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 5 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 31/10/14, 07:54 am

என்ன மாயம் பாருங்கள் ...?


என்னவனில் ...
அருகில் நெருங்கி இருந்தேன் ...
சற்று விலகியும் இருந்தேன் ...
என்ன மாயம் பாருங்கள் ...?


என் உடல் முழுதும் .....
என்னவன் என்னை அள்ளி ...
கொண்டதுபோல் படர்கிறது ...
பசலை (தேமல் ) நிறம் ....
காதல் செய்தால் நோய் ...
என்பது உண்மையோ ...?


திருக்குறள் : 1187
+
பசப்புறுபருவரல்
+
புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 107
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 5 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 31/10/14, 07:54 am

இழிவு படுத்துகிறார்கள் ...


உன்னால் தானடா ....
எல்லாம் நடந்தது .....
என் உடல் முழுவதும் ...
காதல் நோய் படர்ந்து.....
விட்டது ...!!!

என்
உடலில் காதல் நோய் ...
பரவியிருப்பதை ஊரார் ...
இழிவு படுத்துகிறார்கள் ...
நீ பிரிந்து சென்றது தான் ...
காரணம் என்று கூற ...
மாட்டார்களாமே .....!!!

திருக்குறள் : 1188
+
பசப்புறுபருவரல்
+
பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர்என்பார் இல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 108
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 5 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 31/10/14, 07:55 am

உண்மையில் நல்லவரே ...!!!

உன்னை பிரிவதற்கு ...
நான் தானே விடை தந்தேன் ....
என்னவனே நீ என்னை ...
சம்மதிக்க வைத்தாய் ...
நீ உண்மையில் நல்லவரே ...!!!

நீவீர் ...
நல்லவராக இருப்பதால் ..
என் மேனியில் காதல் ...
நோய் (பசலை) படர்கிறது ....
அதிலும் ஒரு சந்தோசம் ...
உன்னால் தானே படர்கிறது ....!!!

திருக்குறள் : 1189
+
பசப்புறுபருவரல்
+
பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 109
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 5 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 31/10/14, 07:55 am

என்னவன் பிரிந்து சென்றான் ...

என்னை
சம்மதிக்க வைத்து ...
என்னவன் பிரிந்து சென்றான் ...
நிச்சயம் என்னவனை ....
ஊரார் புறக்கணிக்க மாட்டார்கள் ....
துற்றவும் மாட்டார்கள் ....!!!

என் உடலில் பரவும் ...
காதல் நோய் என்னவனை
நல்லவன் என்று கூற ..
உதவும் என்றால் -என்
உடலில் காதல் நோய் ...
பரவட்டும் .....!!!

திருக்குறள் : 1190
+
பசப்புறுபருவரல்
+
பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 110
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 5 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 06/11/14, 08:47 am

என்னை விரும்பும் -நீ

என்னவனே ....
என்னை விரும்பும் -நீ
உன்னால் பெற்ற பாக்கியம் ...
என்றே நினைக்கதோன்றும் ....!!!

காதலர்
ஒருவரை ஒருவர் ...
விரும்புவது - விதையில்லா
கனிபோல் அன்பே ....
முழுபயனையும் நாமே ...
சுவைக்கிறோம் ....!!!

திருக்குறள் : 1191
+
தனிப்படர்மிகுதி
+
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 111
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 5 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 06/11/14, 08:50 am

காதல் பருவமழை ....!!!

என்னவனே ...
உன்னை நானும் ..
என்னை நீயும் -சந்திக்கும்
கணப்பொழுது இன்பத்தின் ...
உச்சமடா ....!!!

காதலர் நாம் ...
ஒருவரை ஒருவர் சந்திக்கும் ...
அந்த கணப்பொழுது ...
காதலர் இதயத்தில் பொழியும் ..
காதல் பருவமழை ....!!!

திருக்குறள் : 1192
+
தனிப்படர்மிகுதி
+
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 112
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 5 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 06/11/14, 08:52 am

உனக்கு நான் எனக்கு நீ

எம் அன்பு ....
உன்னால் நானும் ...
என்னால் நீயும் -காதல்
என்னும் கயிற்றால்
கட்டப்பட்ட உணர்வு ....!!!

காதல்
அன்பால் கட்டப்பட்ட ...
செருக்கில் வாழ்கிறேன் ...
உனக்கு நான் எனக்கு நீ ...
செருக்கு இருக்கும் தானே ...!!!

திருக்குறள் : 1193
+
தனிப்படர்மிகுதி
+
வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
வாழுநம் என்னும் செருக்கு
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 113
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 5 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 06/11/14, 08:55 am

நான் பாவம் செய்த பெண்

உயிரானவனே ....
உன்னால் நான் கவரப்பட ..
அருகதை அற்றவள் எனின் ...
உன் உள்ளத்தில் நான் ..
இல்லையென்றே அர்த்தம் ...!!!

உன் உள்ளத்தில் நான் ...
இல்லையென்றால் ....
நான் பாவம் செய்த பெண் ...
உண்மை காதல் இருவரும்
ஒருவரை ஒருவர் நினைப்பது ...
இல்லையேல்.....
நான் பாவியானேன் ...!!!

திருக்குறள் : 1194
+
தனிப்படர்மிகுதி
+
வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 114
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 5 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 06/11/14, 08:57 am

என்னை நினைக்கிறாயா ...?

என்னவனே ....
உன்னை உயிராய்
நினைக்கிறேன் - நீயும்
என்னை நினைக்கிறாயா ...?

என்னை நீ ...
உயிராய் நினைக்காதபோது ..
எனக்கேதடா இன்பம் ...?
உன்னால் எப்படி இன்பம் ...
கிடைக்கும் ....?


திருக்குறள் : 1195
+
தனிப்படர்மிகுதி
+
நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளாக் கடை.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 115
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 5 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 13/11/14, 11:18 am

காதலில் வலி இருக்கும் ...

காதல்
வலி பொதுவானது ....
காதலில் வலி இருக்கும் ...
அது எனக்கு மட்டும் ..
இருப்பது வேதனை ....!!!

தராசு
இருபக்கம் நின்றாலே...
நீதி -அதுபோல் ...
காவடியின் இருபக்கம் ...
சுமை ஒரே அளவாக ...
இருக்கும் -காதலின்
வலியும் இருவருக்கும் ...
சமனாக இருக்கவேணும்
உயிரே .....!!!

திருக்குறள் : 1196
+
தனிப்படர்மிகுதி
+
ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 116
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 5 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 13/11/14, 11:30 am

நான் மட்டும் துன்பப்படுவதா ,,,?

ஏய் காமனே ....!!!
நீ இருவரிடமும் இரு ...
என்னில் மட்டும் இருக்காதே ...
நான் மட்டும் துன்பப்படுவதா ,,,?

நீ என்னில் தரும் வலி ...
என் மேனியில் படரும் ....
காதல் தேமல் அங்கும் ...
படர செய் - இல்லையேல் ...
என் வலியை என்னவன்
உணரமாட்டான் ....!!!

திருக்குறள் : 1197
+
தனிப்படர்மிகுதி
+
பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 117
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 5 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 13/11/14, 11:42 am

கல் நெஞ்சக்காரி நான் ...!!!

என்னவனே ....
இதுவரை என் நினைவு ..
உனக்கு வரவில்லையோ ..?
பிரிந்து சென்று இத்தனை ..
நாட்கள் என் நினைவு ...
வரவில்லையோ ...?

உன் பதில் வராமல் ...
துடிக்கும் என் மனம்போல் ...
உலகில் எந்த கொடிய செயல் ...
இருக்கபோகிறது ...?
உயிரோடு இருக்கும்...
கல் நெஞ்சக்காரி நான் ...!!!

திருக்குறள் : 1198
+
தனிப்படர்மிகுதி
+
வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 118
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 5 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 13/11/14, 11:52 am

நீ என்னில் அன்பு காட்டாமல்...

என்னவனே ....
நீ என்னில் அன்பு காட்டாமல் ...
எத்தனை நாள் இருந்தாலும் ..
இருந்து விட்டு போ ....!!!

உன்னிடம் இருந்து
வரும் ,வரப்போகும் ...
செய்திகள் எனக்கு ..
எப்போதும் இன்பம் ...
செவிகளுக்கு இன்ப..
ஊற்றுதான்உயிரே ,....!!!


திருக்குறள் : 1199
+
தனிப்படர்மிகுதி
+
நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 119
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 5 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 13/11/14, 12:07 pm

என்னவனின் இதயத்துக்கு ...

என் நெஞ்சே ...
நீ வாழ்க உன்னை ...
எப்படி போற்றுவேன் ..?
இத்தனை துன்பத்தை ...
அனுபவிக்கும் உன் பண்பை ...
எப்படி போற்றுவேன் ...?

உன்னிடம் அன்பில்லாத ...
சடப்பொருளை கொண்ட ...
என்னவனின் இதயத்துக்கு ...
நீ உன் துன்பத்தை கூறி ...
என்ன பயன் ...?
இதை காட்டிலும் -மனமே ...
நீ கடலைத் தூர்ப்பது எளிது ...!!!

திருக்குறள் : 1120
+
தனிப்படர்மிகுதி
+
உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 120
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 5 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 14/11/14, 09:58 am

நம் பிரிவு ஒரு பிரிவல்ல ....!!!

இதயமானவளே ...
உன்னை நினைக்கும் போது ...
இன்பத்தை ஊற்றாய் தருகிறாய் ...
இன்ப கடலில் நீந்தவைகிறாய்....
நம் பிரிவு ஒரு பிரிவல்ல ....!!!

உடலால் பிரிந்திருக்கிறோம்...
நினைவால் இணைந்திருக்கிறோம் ...
உயிராய் இணைந்திருந்தபோது ...
நீ தந்த இன்பத்தை காட்டிலும் ...
பிரிவின் போது வரும் இன்பம் ...
மதுவை காட்டிலும் இன்பம் தரும் ..
மாதுவடி நீ .....!!!

திருக்குறள் : 1121
+
நினைந்தவர்புலம்பல்.
+
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 121
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 5 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 14/11/14, 10:13 am

காதலே - இனியது..!!!

நாம்
என்ன அன்பில்லாமல் ....
இணைந்தவர்களா..?
இல்லை - உள்ளத்தால் ..
உயிரால் இணைந்தவர்கள் ....!!!

விரும்பி இணைந்த நாம் ..
பிரிந்து வாழ்கிறோம் ...
நம் பிரிவு பிரிவல்ல ...
நினைவுகளால் இன்பம் ...
காணும் காதலே - இனியது..!!!

திருக்குறள் : 1122
+
நினைந்தவர்புலம்பல்.
+
எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன்று ஏல்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 122
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 5 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum