தமிழ் இந்துசமயம்
வருக! வருக! என தமிழ் இந்துசமயம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழ் சமய குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.


Join the forum, it's quick and easy

தமிழ் இந்துசமயம்
வருக! வருக! என தமிழ் இந்துசமயம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழ் சமய குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.
தமிழ் இந்துசமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
முகநூலில் நாங்கள்
Latest topics
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் 09/11/17, 07:58 pm

» அரட்டை அடிக்கலாம் வாங்க.!
by கே இனியவன் 09/11/17, 07:30 pm

» வாங்க பழகலாம்
by கே இனியவன் 21/02/17, 11:25 pm

» திருமூலர் வரலாறு
by கே இனியவன் 14/12/16, 02:33 pm

» சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்)
by கே இனியவன் 14/12/16, 02:33 pm

» தியானம் ஒரு அறிமுகம்
by கே இனியவன் 14/12/16, 02:32 pm

» விநாயக தாமோதர சவார்க்கர் - பிரச்சாரமும் உண்மையும்
by கே இனியவன் 14/12/16, 02:32 pm

» விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்
by கே இனியவன் 14/12/16, 02:31 pm

» இந்து சமயத்தின் நுழைவாயில்
by கே இனியவன் 14/12/16, 02:31 pm

» கே இனியவனின் அறிமுகம்
by கே இனியவன் 14/12/16, 12:47 pm

» திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
by கே இனியவன் 04/12/14, 09:27 am

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by கே இனியவன் 06/11/14, 08:59 am

» சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள் III
by கே இனியவன் 30/10/14, 03:45 pm

» தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்
by கே இனியவன் 22/10/14, 11:21 am

» யோகாசனம் ஒரு அறிமுகம்!
by கே இனியவன் 09/10/14, 10:51 pm

» எது தியானம்?
by கே இனியவன் 09/10/14, 10:50 pm

» நான் கண்ட இறைவன் ....!!!
by கே இனியவன் 09/10/14, 10:47 pm

» கே இனியவன் திருக்குறள்-சென்ரியூக்கள்
by கே இனியவன் 12/09/14, 10:20 am

» இந்து மதம் - தமிழர்களின் தாய் மதம்
by கே இனியவன் 06/09/14, 08:21 pm

» இந்து சமயத்தின் மேன்மைகள்
by கே இனியவன் 06/09/14, 08:19 pm

» ஆன்மிகக் கதை
by கே இனியவன் 04/09/14, 10:49 am

» கவியருவி ம.ரமேஷ் - அறிமுகம்
by கவியருவி ம. ரமேஷ் 31/08/14, 09:37 am

» வாசலில் கோலம்போடுவது ஏன் ?
by கே இனியவன் 30/08/14, 02:30 pm

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by கே இனியவன் 30/08/14, 02:29 pm

» சிவபெருமானின் ஐந்து வடிவங்கள்!
by கே இனியவன் 30/08/14, 02:28 pm

» பைரவ மூர்த்திகளுக்கெல்லாம் ஈஸ்வர மூர்த்தியான ஸ்ரீபைரவேஸ்வரர் கோயில்-சோழபுரம் (கும்பகோணம்)
by கே இனியவன் 30/08/14, 02:28 pm

» ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தோத்திரம்
by கே இனியவன் 30/08/14, 02:27 pm

» சில ஆன்மீக வலைதளங்கள்
by கே இனியவன் 30/08/14, 02:26 pm

» கடவுள் நமக்குத் தேவையா?
by கே இனியவன் 30/08/14, 02:25 pm

» ஜோதிடம் பார்க்காவிட்டால் என்ன இழப்பு?
by கே இனியவன் 30/08/14, 02:24 pm

» The Violent Truth Behind The Sufi Mask
by Admin 29/08/14, 01:51 pm

» Chidambaram Kovil
by Admin 29/08/14, 12:22 pm

» அற்புதமான , சுவாரஸ்யமான - ஆன்மீக தமிழ் புத்தகங்கள் , கட்டுரைகள் (With Download Option)
by Admin 29/08/14, 12:04 pm

» சதுரகிரி மலை பயணம் -பாகம் -1
by Admin 29/08/14, 11:49 am

» அருளின் உயர்ந்த வடிவம் மவுனம் - ரமணர்
by Admin 29/08/14, 11:45 am

» நவகிரக ஸ்லோகம் - வீடியோ + எழுத்துருவில்
by Admin 29/08/14, 10:32 am

» குல தெய்வம்!
by Admin 29/08/14, 09:33 am

» குருகுலம் -தெரிந்துக்கொள்வோம்!
by Admin 29/08/14, 09:30 am

» இறைவன் சோதனையா..
by Admin 29/08/14, 09:11 am

» மலர்களின் நிலை!!
by Admin 29/08/14, 09:02 am

» அறிமுகம் -ராகவா
by ராகவா 21/08/14, 03:43 am


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

2 posters

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 30/08/14, 09:41 pm

கொடுமை தரவில்லை ...!!!

என்னவளும் நானும்
இன்புற்ற இன்பம் இனிமை
இன்பம் இல்லாமல் இருக்கும்
இந்தவேளையில் அந்த இன்பம்
கொடுமை தரவில்லை ...!!!

அவளை நான் மீண்டும்
அடையும் வரை அவள் தந்த
இன்பமும் நினைவுகளும் தான்
அவளை அடையும் வரை
என் துணைவி ...!!!

திருக்குறள் : 1131
+
நாணுத்துறவுரைத்தல்
+
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 51
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 30/08/14, 09:42 pm

துன்புற்று கொண்டிருக்கிறது ...!!!

அவளின் பிரிவை இனியும்
தாங்கமுடியாது ...!!!
என் உயிரும் உடலும்
துன்புற்று கொண்டிருக்கிறது ...!!!

நாணத்தை துறந்தேன்
பாதுகாப்பான முறையில்
மட குதிரை ஏற துணிந்து
விட்டேன் .....!!!



திருக்குறள் : 1132
+
நாணுத்துறவுரைத்தல்
+
நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 52
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 30/08/14, 09:42 pm

எல்லாவற்றையும் இழந்து நிற்கிறேன் ....!!!

என்னவளை இன்புறமுன்
நாணமும் ஆண்மையும்
கொண்டவனாய் இருந்தேன்
என்னவளை இன்புற்றபின்
எல்லாவற்றையும் இழந்து
நிற்கிறேன் ....!!!

அவள் தந்த இன்பம்
என்னையும் ஆண்மையையும்
தொலைத்து விட்டது
எல்லாவற்றையும் மறந்து
மடலேறப்போகிறேன்...!!!


திருக்குறள் : 1133
+
நாணுத்துறவுரைத்தல்
+
நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 53
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 30/08/14, 09:42 pm

கட்டழகனாக இருந்தேன்

கட்டழகனாக இருந்தேன்
ஆணழகனாகவும் இருந்தேன்
ஆண்மை மாறாத பண்புடனும்
இருந்தேன் ...!!!

அத்தனையும் போனது
காற்றில் அடிபட்டுப்போன
கப்பல் போல் ...
என்னவளின் மீது இருந்த
இன்ப மோகத்தால் ...!!!


திருக்குறள் : 1134
+
நாணுத்துறவுரைத்தல்
+
காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு
நல்லாண்மை என்னும் புணை.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 54
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 30/08/14, 09:43 pm

இருள இருள எங்கும் என் மனசு ...!!!

இருள இருள எங்கும்
என் மனசு ...!!!
துடிக்கும் மனசுக்கும்
ஏங்கும் இளமைக்கும்
மருந்தாய் இருப்பவள்
என்னவள் தான் ...!!!

அத்தனை சுகத்தையும்
தந்தவள் என் மனது கன்னி
அவளின் வளையல் நிறைந்த
மெல்லுடல் தானே தந்தது ...!!!

திருக்குறள் : 1135
+
நாணுத்துறவுரைத்தல்
+
தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 55
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 30/08/14, 09:44 pm

என்னை பாடாய் படுத்துகிறது ....!!!

மெல்லிடையாளே ...
பூவிதழ் கொண்டவளே ...
உன் எண்ணங்கள் என்னை
பாடாய் படுத்துகிறது ....!!!
என் கண்கள் உறக்கத்தை
தொலைத்து விட்டன
தூங்கிய என் கண்களை
நானறியேன் ...!!!
என் வெட்கத்தைவிட்டு
நள்ளிரவு - மடலேற
நினைத்துள்ளேன் ...!!!
திருக்குறள் : 1136
+
நாணுத்துறவுரைத்தல்
+
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்கென் கண்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 56
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 30/08/14, 09:44 pm

காதல் நோயை அனுபவிப்பாள் .....!!!

நான் படும் வேதனையை
என்னவளும் படுவாள்
கடல் ஆழத்தை
காணமுடியாதது போல்
எனவளும் காதல் நோயை
அனுபவிப்பாள் .....!!!
நான் ஆண் மகன்
மடலேரவும் துணிந்து விடுவேன்
மெல்லிய குணங்களை கொண்ட
என்னவளோ -மடலேற மாட்டாள்
இத்தகைய பண்பை உடைய
பெண்கள் புனித பிறப்புக்கு
நிகர் ஏதுமில்லை ...!!!
திருக்குறள் : 1137
+
நாணுத்துறவுரைத்தல்
+
கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்க தில்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 57
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 30/08/14, 09:44 pm

பரகசியமாகப்போகுதே ....!!!

என்னவள்
நாணம் நிறைந்தவள்
இரக்கம் நிறைந்தவள்
அடக்கம் உடையவள்
இதையெல்லாம் கடந்து ..
இரக்கம் இல்லாமல்
என்னவளையும் ......!!!
எம் இருவருக்கும்
இருக்கும் உன்னத காதல்
எம்மையும் கடந்து ஊருக்குள்
எல்லோரும் பேசி ...
பரகசியமாகப்போகுதே ....!!!
திருக்குறள் : 1138
+
நாணுத்துறவுரைத்தல்
+
நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 58
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 30/08/14, 09:45 pm

என் காதல் பரவி கிடக்குறது ...!!!

என் காதல்
யாரும் அறியாதவாறு
என் மன அடக்கத்தால் ..
யாருக்கும் தெரியவில்லை
என்றிருந்தேன் ....!!!
என் காதல்
தெருத்தெருவாய்
அம்பலும் அலருமாய்
சுற்றிச் சுற்றி வருகிறது....!
காதலை காமத்தை
நீண்டகாலம் மறைத்து
வைத்திருக்க முடியாதோ ...?

திருக்குறள் : 1139
+
நாணுத்துறவுரைத்தல்
+
அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 59
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 30/08/14, 09:45 pm

காதல் வலி புரியாதவர்கள் ...!!!

நான் படும் வேதனை
படாதபடும் துன்பத்தை
என்னை பார்க்கும் மூடர்கள்
சிரிக்கிறார்கள் .....!!!
நன்றாக சிரிக்கட்டும்
காதலின் வலி என்ன
என்பதை அனுபவிக்காத
மூடர்கள் தான் சிரிப்பார்கள்
காதலித்துப்பார் வலிபுரியும் ...!!!

திருக்குறள் : 1140
+
நாணுத்துறவுரைத்தல்
+
யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 60
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 30/08/14, 09:45 pm

நம் காதலின் உயிர்ப்பு....

நம் காதலின் உயிர்ப்பு....
காதலின் மகத்துவம்....
புரியாதடி ஊர் மக்களுக்கு.....
ஊர் வாயை மூட முடியாது ..
எதுவென்றாலும் பேசிட்டு ...
போகட்டும் .....!!!

ஊரவரின் பேச்சு ....
எம் காதலுக்கு மூச்சு ...
அவர்கள் பேச பேச தான்
நம் காதல் வளர்கிறது ..
என்பதை மறந்து விட்டார்கள் ...!!!

திருக்குறள் : 1141
+
அலரறிவுறுத்தல்
+
அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 61
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 30/08/14, 09:45 pm

ஏதேதோ பேசுகிறார்கள் ..

பூவிலும் மென்மையான
என்னவளை காணத்துடிக்கும்
என் கண்ணும் உயிரும்
இன்னும் நான் அவளை
நெருங்கவில்லை .....!!!

என்னவளை ...
சந்திப்பேனா ..? அடைவேனா..?
என்பதை அறியாத என் அயலவர்
ஏதேதோ பேசுகிறார்கள் ..
இதுவும் நம் காதலுக்கு ....
ஒரு உரம்தான் உயிரே ....!!!

திருக்குறள் : 1142
+
அலரறிவுறுத்தல்
+
மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 62
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 30/08/14, 09:46 pm

நம் வாழ்நாள் வரை .....!!!

என்னவளுக்கும் ..
எனக்கும் இடையே இருக்கும்
காதலை ஊர் பேசியே
உறுதியாக்கி விடுவார்கள்
போலும் ......!!!

நான்
உன்னை அடைவேனா ...?
நம் வாழ்கை இணையுமா ..?
ஏக்கங்கள் நிறைந்த காதலை
ஊராரின் பேச்சு உரமாக்கி விடும்
நம் வாழ்நாள் வரை .....!!!


திருக்குறள் : 1143
+
அலரறிவுறுத்தல்
+
உறாஅதோ ஊரறிந்த கௌவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 63
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 30/08/14, 09:46 pm

இருவரும் பேசிவந்த காதல்

மனத்தால்
நாம் இருவரும் பேசிவந்த
காதல் - இன்று ஊரார்
பேச்சில் சாதாரணமாகி
விட்டது ....!!!

உப்பில்லா ...
பண்டம் குப்பையிலே....
ஊர் பேச்சில்லா காதல்
உயிரற்ற காதலே ....
ஊர் பேச்சு காதலுக்கு
ஒரு வீச்சு .....!!!

திருக்குறள் : 1144
+
அலரறிவுறுத்தல்
+
கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 64
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 30/08/14, 09:47 pm

காதலில் தருகிறது இன்பம் ...!!!

மதுவின் பழக்கம்
பருக பருக மயக்கம் தரும் ...
என்னவளின் இன்பம் ...
ஊரார் பேச பேச ....
போதை தரும் ....!!!

பருகுவது போதை தான்
மகிழுகிறது மனம் ..
பேசுவது ஊராரின் பேச்சு...
காதலில் தருகிறது இன்பம் ...!!!

திருக்குறள் : 1145
+
அலரறிவுறுத்தல்
+
களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 65
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by ராகவா 31/08/14, 01:21 am

வாழ்த்துக்கள் அண்ணா....
ராகவா
ராகவா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 9
Join date : 21/08/2014
Age : 43

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 31/08/14, 09:17 am

ராகவா wrote:வாழ்த்துக்கள் அண்ணா....

வாழ்த்துக்கள்
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 03/09/14, 02:15 pm

எட்டு திக்கும் பேசப்படுகிறதே ....!!!

என்னவனை
காண்பதும் பேசுவதும் ...
மிக அரிது அவனை
நெஞ்சில் சுமந்தே இன்பம்
காணுகிறேன் .......!!!

ஊரார்
பேச்சு கடும் பேச்சு ....
வாயில் வந்தபடி என் காதல்
உலாவுகிறதே ....
நிலவை பாம்பு பிடிப்பது
போல் - என் காதல் கதை
எட்டு திக்கும் பேசப்படுகிறதே ....!!!

திருக்குறள் : 1146
+
அலரறிவுறுத்தல்
+
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 66
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 03/09/14, 02:28 pm

காதல் செடி வளர உதவுகிறார்கள்

பேசுங்கள் பேசுங்கள் ...
நன்றாக பேசுங்கள் ....
ஊர் பெண்கள் சேர்ந்தால் ...
சும்மாவா விடுவீர்கள் ...?

ஊர் மக்களின் பேச்சும்...
என் தாயின் கடும் சொல்லும்...
என் காதலுக்கு உரமும்....
தண்ணீரும் போல் ...
இவர்களே என் காதல் செடி
தளர்த்து ஒங்க உதவுகிறார்கள் ....!!!


திருக்குறள் : 1147
+
அலரறிவுறுத்தல்
+
ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 67
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 03/09/14, 02:43 pm

அணைக்க துடிக்கிறார்கள் ...!!!

எங்கள் காதலை
யாரும் எவரும் அழித்து
விட முடியாது - ஊரார்
என்ன பேசினாலும் என்ன
நடவடிக்கை எடுத்தாலும்
எம் காதல் அழியாது ...!!!

எம் காதலை ...
ஊரார் பேசி பேசி அழித்து..
விடலாம் என்று பகல் ...
கனவு காண்கிறார்கள் ....
நெய்யை ஊற்றி நெருப்பை
அணைக்க துடிக்கிறார்கள் ...!!!

திருக்குறள் : 1148
+
அலரறிவுறுத்தல்
+
நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால்
காமம் நுதுப்பேம் எனல்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 68
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 03/09/14, 03:22 pm

உறுதியாய் கூறி விட்டான் ....!!!

என்
நெஞ்சில் நிறைந்தவன்
கலங்காதே கை பிடிப்பேன்
என்று விட்டான் -என் காதலை
ஏற்று விட்டான் .....!!!

எதற்காக நான்
அஞ்ச வேண்டும் ..?
ஊராருக்கு இனி எதற்கு
தயங்க வேண்டும் ...?
உயிரானவன் உறுதியாய்
கூறி விட்டான் ....!!!


திருக்குறள் : 1149
+
அலரறிவுறுத்தல்
+
அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 69
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 03/09/14, 03:38 pm

கரம் பிடிப்பான் நிச்சயம் ...!!!

என்னவனையும் ..
என்னையும் பற்றியே
ஊரார் பேசுகிறார்கள் ..
அதுவும் ஒருவகையில்
நன்மைதான் .....!!!

ஊரார் பேசிவிட்டார்கள்
ஊர் முழுதும் பரவிவிட்டது
ஊரறிய என்னவன் என்னை
கரம் பிடிப்பான் நிச்சயம் ...!!!

திருக்குறள் : 1150
+
அலரறிவுறுத்தல்
+
தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கௌவை எடுக்கும்இவ் வூர்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 70
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 05/09/14, 10:07 am

என் மரண நொடிகள் ...!!!

என்னவனே .....!!!
உன் பிரிவை உயிர் தாங்காது
பிரிய மாட்டேன் என்பதை
என்னிடம் சொல் - நான்
அந்த செய்தியுடன் உயிர்
வாழ்வேன் .....!!!

பிரிந்தே ஆகவேண்டும் ...
என்றால் நீ திரும்பி வரும் ..
வேளையில் உயிருடன் ..
இருப்பவரிடம் சொல் உயிரே ...
உன்னை பிரிந்து வாழும்
நொடிகள் என் மரண நொடிகள் ...!!!

திருக்குறள் : 1151
+
பிரிவாற்றாமை
+
செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 71
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 05/09/14, 10:34 am

என் உள்ளம் அச்சப்படுகிறது ...!!!

என்னவனின் பார்வை ....!!!
உள்ளம் முழுதும் இன்பம் ...
ஊற்றெடுப்பதாய் இன்புற்றேன் ..
அவரின் பார்வையால் இன்பம்
காணாத பொழுதே இல்லை ...!!!

பிரியப்போகிறார் ....
என்கிறாரே - இப்போதான்
அவர் பார்த்த பார்வை
கொடுமையை ஏற்படுத்துகிறது ..
எப்படி தாங்குவேன் என்று
என் உள்ளம் அச்சப்படுகிறது ...!!!

திருக்குறள் : 1152
+
பிரிவாற்றாமை
+
இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 72
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 05/09/14, 11:12 am

புரிந்துகொள்ள முடியவில்லை

நான் படும் துயரம் ...
அறிந்தவனே என்னவனே ...
என் துயரத்தை அறியாதவன்
நீ அல்ல .....
அத்தனை அறிவும் அழகும்
உடையவன் - நீ

நீ
திரும்பிவருவாய்
என்று நினைத்தாலும் ...
உன் அறிவுக்கு ஆற்றலுக்கும்
புரிந்துகொள்ள முடியவில்லை
என்னவனே ....!!!

திருக்குறள் : 1153
+
பிரிவாற்றாமை
+
அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 73
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum