தமிழ் இந்துசமயம்
வருக! வருக! என தமிழ் இந்துசமயம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழ் சமய குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.


Join the forum, it's quick and easy

தமிழ் இந்துசமயம்
வருக! வருக! என தமிழ் இந்துசமயம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழ் சமய குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.
தமிழ் இந்துசமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
முகநூலில் நாங்கள்
Latest topics
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் 09/11/17, 07:58 pm

» அரட்டை அடிக்கலாம் வாங்க.!
by கே இனியவன் 09/11/17, 07:30 pm

» வாங்க பழகலாம்
by கே இனியவன் 21/02/17, 11:25 pm

» திருமூலர் வரலாறு
by கே இனியவன் 14/12/16, 02:33 pm

» சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்)
by கே இனியவன் 14/12/16, 02:33 pm

» தியானம் ஒரு அறிமுகம்
by கே இனியவன் 14/12/16, 02:32 pm

» விநாயக தாமோதர சவார்க்கர் - பிரச்சாரமும் உண்மையும்
by கே இனியவன் 14/12/16, 02:32 pm

» விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்
by கே இனியவன் 14/12/16, 02:31 pm

» இந்து சமயத்தின் நுழைவாயில்
by கே இனியவன் 14/12/16, 02:31 pm

» கே இனியவனின் அறிமுகம்
by கே இனியவன் 14/12/16, 12:47 pm

» திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
by கே இனியவன் 04/12/14, 09:27 am

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by கே இனியவன் 06/11/14, 08:59 am

» சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள் III
by கே இனியவன் 30/10/14, 03:45 pm

» தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்
by கே இனியவன் 22/10/14, 11:21 am

» யோகாசனம் ஒரு அறிமுகம்!
by கே இனியவன் 09/10/14, 10:51 pm

» எது தியானம்?
by கே இனியவன் 09/10/14, 10:50 pm

» நான் கண்ட இறைவன் ....!!!
by கே இனியவன் 09/10/14, 10:47 pm

» கே இனியவன் திருக்குறள்-சென்ரியூக்கள்
by கே இனியவன் 12/09/14, 10:20 am

» இந்து மதம் - தமிழர்களின் தாய் மதம்
by கே இனியவன் 06/09/14, 08:21 pm

» இந்து சமயத்தின் மேன்மைகள்
by கே இனியவன் 06/09/14, 08:19 pm

» ஆன்மிகக் கதை
by கே இனியவன் 04/09/14, 10:49 am

» கவியருவி ம.ரமேஷ் - அறிமுகம்
by கவியருவி ம. ரமேஷ் 31/08/14, 09:37 am

» வாசலில் கோலம்போடுவது ஏன் ?
by கே இனியவன் 30/08/14, 02:30 pm

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by கே இனியவன் 30/08/14, 02:29 pm

» சிவபெருமானின் ஐந்து வடிவங்கள்!
by கே இனியவன் 30/08/14, 02:28 pm

» பைரவ மூர்த்திகளுக்கெல்லாம் ஈஸ்வர மூர்த்தியான ஸ்ரீபைரவேஸ்வரர் கோயில்-சோழபுரம் (கும்பகோணம்)
by கே இனியவன் 30/08/14, 02:28 pm

» ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தோத்திரம்
by கே இனியவன் 30/08/14, 02:27 pm

» சில ஆன்மீக வலைதளங்கள்
by கே இனியவன் 30/08/14, 02:26 pm

» கடவுள் நமக்குத் தேவையா?
by கே இனியவன் 30/08/14, 02:25 pm

» ஜோதிடம் பார்க்காவிட்டால் என்ன இழப்பு?
by கே இனியவன் 30/08/14, 02:24 pm

» The Violent Truth Behind The Sufi Mask
by Admin 29/08/14, 01:51 pm

» Chidambaram Kovil
by Admin 29/08/14, 12:22 pm

» அற்புதமான , சுவாரஸ்யமான - ஆன்மீக தமிழ் புத்தகங்கள் , கட்டுரைகள் (With Download Option)
by Admin 29/08/14, 12:04 pm

» சதுரகிரி மலை பயணம் -பாகம் -1
by Admin 29/08/14, 11:49 am

» அருளின் உயர்ந்த வடிவம் மவுனம் - ரமணர்
by Admin 29/08/14, 11:45 am

» நவகிரக ஸ்லோகம் - வீடியோ + எழுத்துருவில்
by Admin 29/08/14, 10:32 am

» குல தெய்வம்!
by Admin 29/08/14, 09:33 am

» குருகுலம் -தெரிந்துக்கொள்வோம்!
by Admin 29/08/14, 09:30 am

» இறைவன் சோதனையா..
by Admin 29/08/14, 09:11 am

» மலர்களின் நிலை!!
by Admin 29/08/14, 09:02 am

» அறிமுகம் -ராகவா
by ராகவா 21/08/14, 03:43 am


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

2 posters

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 6 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 14/11/14, 10:31 am

நினைக்காமல் இருப்பாயோ ..?

வரும் தும்மலை ...
தும்ம முயற்சிக்கும் போது ...
வராமல் விடும் தும்மல் போல ...
தும்மல் இல்லை என்ற ..
அர்த்தம் இல்லையே....!!!

என்னவனே ....
நீ அருகில் இல்லை ...
அதற்காக நீ என்னை ...
நினைக்கவில்லை என்று ...
நான் கருதமாட்டேன் ....!!!
என் நினைவில் துடிப்பானே ..
நினைக்காமல் இருப்பாயோ ..?

திருக்குறள் : 1123
+
நினைந்தவர்புலம்பல்.
+
நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 123
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 6 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 14/11/14, 10:46 am

நீ நிறைந்திருப்பதுபோல்

என் இதயத்தில் ....
கோயிலாய் இருப்பவனே ...
என் இதயத்தில் முழு மூச்சும்
நீ தானேடா என்னவனே ....!!!

என் இதயத்தில் ...
நீ நிறைந்திருப்பதுபோல் ...
உன் இதயத்தில் நான் ...
இல்லாமலா இருப்பேன் ...?
என்னவனே நான் உன்னுள் ..
இருக்கிறேனா ....?

திருக்குறள் : 1124
+
நினைந்தவர்புலம்பல்.
+
யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 124
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 6 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 14/11/14, 10:58 am

வெட்கம் இல்லையோ ...?

என்னவனே ....
என் இதயத்தில் குடி ...
கொண்டிருப்பவனே ...
நினைவுகளால் .....
விளையாடுபவனே ....!!!

தங்கள் ...
இதயத்தில் எனக்கு ...
இடம் கொடுக்காமல் ...
இருக்க உங்களுக்கு ...
வெட்கம் இல்லையோ ...?
இது என்ன நியாயம் ...?

திருக்குறள் : 1125
+
நினைந்தவர்புலம்பல்.
+
தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எம்நெஞ்சத்து ஓவா வரல்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 125
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 6 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 27/11/14, 06:14 pm

இந்த நிமிடம் வரை வாழ்கிறேன் ...!!!

என்னவனே ....
உன்னோடு சேர்ந்திருந்த ...
நிமிடங்களை நினைத்தே ..
இந்த நிமிடம் வரை வாழ்கிறேன் ...!!!

உன் நினைவுகள் ....
இல்லாமல் எப்படி வாழ்வேன் ...
அப்படிஎன்றால் நான் ..
இறந்த சடலமாக அல்லவோ ..
இருந்திருப்பேன் ....!!!

குறள் 1206
+
மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான்
உற்றநாள் உள்ள உளேன்.
+
நினைந்தவர்புலம்பல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 126
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 6 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 27/11/14, 06:15 pm

மறந்தால் வாழ்வது எப்படி?.

என்னவனே ...
அந்த நாட்களை உன் அருகில்
இருந்த நாட்களை - மறதி
இல்லாமல் நினைக்கும் போதே
நெஞ்சு சுடுகிறது .....!!!

உன் நினைவுகளை ...
மறந்தால் எப்படி இருக்கும் ..?
வாழ்வதற்கே நினைவுகள் ...
வாழமுடியுமோ ஒருவரால் ...?
அப்படி இருக்க மறந்தால்
வாழ்வது எப்படி?.

குறள் 1207
+
மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்.
+
நினைந்தவர்புலம்பல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 127
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 6 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 27/11/14, 06:16 pm

நினைவுகளை தந்தமையே ...!!!

நினைவுகளுக்கு மேல் ....
நினைவுகளால் உன்னை ...
நினைக்கிறேன் -நிச்சயம்
என்னவனே என்னை -நீ
வெறுக்க மாட்டாய் ....!!!

என்னவனே ...
நீ செய்த உதவி -உன்னை ..
உன்னை நினைப்பதற்கான ...
நினைவுகளை தந்தமையே ...!!!

குறள் 1208
+
எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு.
+
நினைந்தவர்புலம்பல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 128
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 6 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 27/11/14, 06:17 pm

நீ வேறு நான் வேறு இல்லை

உயிராளனே ....
நீ வேறு நான் வேறு இல்லை ...
நாம் இணைந்த உயிர் ..
என்றெல்லாம் வார்த்தை ...
கூறியவனே....!!!

உன் பிரிவு ...
கொஞ்சம் கொஞ்சமாய் ...
கொல்லுதடா...
நீ சொன்ன வார்த்தைகளை ...
மறந்து விட்டீரோ ....?

குறள் 1209
+
விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து.
+
நினைந்தவர்புலம்பல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 129
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 6 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 27/11/14, 06:18 pm

நீ மறையாமல் இருப்பாயோ ...!!!

நிலவே ....
எனக்கு ஒரு உதவி செய் ...
என்று உன் உதவியுடன் ...
அவர் அருகில் இருந்தேன் ...
இணையில்லா இன்பத்தை ...
பெற்றேன் ....!!!

இன்று அவரை ...
தேடுகிறேன் - காணும் ..
நிமிடம் வரை -நிலவே ...
நீ மறையாமல் இருப்பாயோ ...!!!

குறள் 1210
+
விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி.
+
நினைந்தவர்புலம்பல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 130
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 6 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 27/11/14, 06:19 pm

என்னவன் மனமிரங்கி ....

கண்டது கனவல்ல ...
என்னவன் விட்ட தூது ....
நான் புலம்பிய புலம்பலுக்கு
என்னவன் மனமிரங்கி ....
அனுப்பிய எண்ண தூது....!!!

என்னிடம் வந்த கனவே ...
உன் மூலம் என்னவனுக்கு ...
என்ன விருந்து படைப்பேன் ....?
என்ன கைமாற்றை தருவேன் ...!!!

குறள் 1211
+
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து.
+
கனவுநிலையுரைத்தல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 131
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 6 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 27/11/14, 06:20 pm

நினைவுகள் தூங்க வில்லை ...!!!

என்னவனே ....
என் கண்கள் தான் தூங்கி ...
நாடகமாடுகின்றன ....
நினைவுகள் தூங்க வில்லை ...!!!

என் கரு விழிகள் ...
தூங்குமானால் கனவில் ..
வந்து பார் நான் உயிரோடு ....
இருப்பதை சொல்வேன் ....!!!

குறள் 1212
+
கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன்.
+
கனவுநிலையுரைத்தல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 132
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 6 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 27/11/14, 06:21 pm

என்றோ இறந்திருப்பேன் ....!!!

என்னவனே ....
நினைவில் நேரில் வந்து ...
இன்பத்தை தராதவனே ...
இன்னும் நான் உயிருடன் ..
இருக்கிறேன் ....!!!

கனவில் வந்து -நீர்
போவதால் தான் என் ...
உயிர் இருக்கிறது ....
கனவிலும் வராது போனால் ...
என்றோ இறந்திருப்பேன் ....!!!

குறள் 1213
+
நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.
+
கனவுநிலையுரைத்தல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 133
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 6 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 27/11/14, 06:21 pm

இன்பத்தோடு இருக்கிறேன் ....

நீர் நேரில் வந்து ....
அன்பு காட்டாவிட்டாலும் ...
இன்பத்தோடு இருக்கிறேன் ....
அத்தனைக்கும் நீர் ...
கனவில் வந்து செல்வதே ...
காரணம் ....!!!

நீர்
இருக்கும் இடம் தெரியாது ....
என்ன செய்கிறீர் என்றும் ...
தெரியாது ....
கனவு எல்லாவற்றையும்...
எனக்கு காட்டுகிறது ....!!!

குறள் 1214
+
கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு.
+
கனவுநிலையுரைத்தல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 134
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 6 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 27/11/14, 06:22 pm

நீர் கனவில் வரும் இன்பம்

என்னவனே ...
உம்மை நேரில் கண்ட ...
இன்பம் போல் இருக்கிறது ..
நீர் கனவில் வரும் இன்பம் ....

உண்மையை சொன்னால் ....
எனக்கு ஒரு வேறுபாடும் ...
தெரியவில்லை நீர் ....
கனவில் வரும் வேளை ...!!!

குறள் 1215
+
நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது.
+
கனவுநிலையுரைத்தல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 135
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 6 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 27/11/14, 06:23 pm

நினைவும் ஒரு எதிரி தான் .....!!!

நினைவும்
ஒரு எதிரி தான் .....
நினைத்து கொண்டே
இருப்பதால் ...
கனவு காண்பது எப்படி ...?

ஏய் நினைவே ...
நீ மட்டும் என்னில் ....
இல்லாமல் ...
இருந்திருந்தால் -கனவில்
என்னவன் என்னோடு ...
இருந்திருப்பாரே ....!!!

குறள் 1216
+
நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்.
+
கனவுநிலையுரைத்தல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 136
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 6 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 27/11/14, 06:24 pm

வேடிகையாகிவிட்டது ....!!!

நேரில்
வருவார் வருவார்
என்று ஏக்கத்தை தருவதும் ....
வராமல் என்னை வேதனை ...
படுத்துவதும் அவரின் ....
வேடிகையாகிவிட்டது ....!!!

நேரில் வராமல் ...
கனவில் வந்து என்னை ...
துன்பப்படுத்துவது ....
துயரை பெரிதாக்குவதும் ...
என்ன காரணம் உயிரே ...!!!

குறள் 1217
+
நனவினால் நல்காக் கொடியார் கனவனால்
என்எம்மைப் பீழிப் பது.
+
கனவுநிலையுரைத்தல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 137
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 6 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 27/11/14, 06:24 pm

கனவில் இத்தனை இன்பமா ...?

தூக்கத்தில் கனவில் ...
வந்து என் தோள் மீது சார்ந்து ...
எனக்கு இன்பம் தந்த்தவனே ...
கனவில் இத்தனை இன்பமா ...?

கனவு கலைந்து...
என்னை விட்டு விலகாமல் ...
என் நெஞ்சில் இருப்பவனே ...
விழித்தாலும் மறைந்தாலும் ...
நீ என் அருகில் தானே ....!!!

குறள் 1218
+
துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.
+
கனவுநிலையுரைத்தல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 138
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 6 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 27/11/14, 06:25 pm

கனவில் காணாத ஜீவன்கள்

என்னவனே -நீ
வரவில்லை வரவில்லை ..
புலம்பிகொண்டிருந்தேன்....
இப்போ இன்பமடா ....
கனவில் வருகிறாயே ....!!!

கனவில் காணாத ....
ஜீவன்கள் தான் - அவர்
நினைவால் புலம்புவர் ....
நொந்து மடிவர் ....!!!
நேரில் வருவது கனவும் ...
ஒன்றுதானே மனமே ....!!!

குறள் 1219
+
நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர்.
+
கனவுநிலையுரைத்தல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 139
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 6 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 27/11/14, 06:27 pm

கனவு காண்பதில்லையோ...?

நேரில் வரவில்லை ...
மனம் நோகும் ....
நொந்துகொண்டிருக்கும் ...
காதலர்களே ....
நீங்கள் கனவு
காண்பதில்லையோ...?

கனவில் வருவதும் ...
நினைவில் வருவது ...
ஒன்றுதான் -நீங்கள்
கனவு காணாததால் .....
புலம்புகிறீர்கள் ....?


குறள் 1220
+
நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர்.
+
கனவுநிலையுரைத்தல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 140
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 6 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 27/11/14, 06:27 pm

உயிர்வாங்கும் பொழுது ...!!!

மாலை பொழுதே ....
நான் காதலருடன் இருந்த ...
இன்ப பொழுதில் -நீ
மாலை பொழுதாய் ...
இருந்தாய் .....!!!

என்னவனை ....
பிரிந்திருக்கும் பொழுது ...
இது மாலை பொழுதல்ல ...
என்னை கொல்லும்....
உயிர்வாங்கும் பொழுது ...!!!

குறள் 1221
+
மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது.
+
பொழுதுகண்டிரங்கல்
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 141
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 6 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 27/11/14, 06:28 pm

உன் காதலன் பிரிவுதானோ ...?

மயங்கும்
மாலை பொழுதே .....
உன் மயக்கத்துக்கும் ...
உன் காதலன் பிரிவுதானோ ...?

புரிந்து கொள் பொழுதே ....
துணை இல்லாவிட்டால் ...
எல்லோர் காதலும் ...
துன்பம் தரும் பொழுதே ...!!!
மயக்கமும் மங்களும் ...
நிறைந்த துன்பமே ....!!!

குறள் 1222
+
புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை.
+
பொழுதுகண்டிரங்கல்
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 142
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 6 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 27/11/14, 06:28 pm

துன்ப பொழுது ...!!!

என்னவன் அருகில் ....
இருக்கும் போது மெல்ல
மெல்ல பயந்து பயந்து ...
என் மேனியில் படர்ந்த ...
மாலை பொழுதே ....!!!

இப்போ அவர் இல்லாத ...
தருணத்தில் -நீ
நீ மாலை பொழுதல்ல ...
உயிரை பறிக்க வரும் ...
துன்ப பொழுது ...!!!

குறள் 1223
+
பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்
துன்பம் வளர வரும்.
+
பொழுதுகண்டிரங்கல்
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 143
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 6 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 27/11/14, 06:29 pm

அவர் இல்லாத போது ..

என்னவனோடு ...
நான் இருக்கும் பொழுது ...
இன்ப மாலை பொழுது ...
என் உயிரை வளர்க்கும் ...
உயிர் பொழுது ....!!!

எப்படி ...?
அவர் இல்லாத போது ..
நீ கொலை பொழுதாய் ...
மாறி என் உயிரை ...
எடுக்கிறாய் ....?
நீ மயங்கி மயங்கி வரும் ...
வேலை என்னை கொல்லும்
பகைவன் போல் -நீ

குறள் 1224
+
காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும்.
+
பொழுதுகண்டிரங்கல்
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 144
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 6 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 27/11/14, 06:30 pm

இப்படி துன்பம் தருகிறதே ...!!!

இருள் சூழ்ந்து சூழ்ந்து ....
வரவர என் துன்பம் ....
தொடர் கதைபோல் ...
தொடர்கிறது பொழுதே ...!!!

காலை பொழுதுக்கு ...
என்ன நன்மை செய்தேன் ....
இனிமையாக இருக்க ....
மாலை பொழுதுக்கு ...
என்ன துன்பம் செய்தேன் ...
இப்படி துன்பம் தருகிறதே ...!!!

குறள் 1225
+
காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை.
+
பொழுதுகண்டிரங்கல்
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 145
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 6 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 04/12/14, 07:32 am

பூவாய் வாடுகிறேன்

என்னவனே ....!!!
நீர் இல்லாத மாலையின்
வலி புரிகிறது ....!!!
மாலை பொழுது வரும் ...
வேலையில் நெருப்பில் ..
விழுந்த பூவாய் வாடுகிறேன் ....

நீர் என்னருகில் ....
இருந்த மாலை ....
பொழுதின் இன்பம் ...
இத்தனை துன்பத்தை ...
தருமென்று அறிந்திலேன் ...!!!

குறள் 1226
+
மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன்.

+
பொழுதுகண்டிரங்கல்
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 146
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 6 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கே இனியவன் 04/12/14, 07:45 am

வாடி வந்தங்குகிறது .....!!!

என்னவனே நான் ...
உணர்ந்தேன் -காதல்
காலையில் அரும்பும் ....
மொட்டு .....!!!

பகல் முழுதும் காதல்....
இன்பத்தால் பூரிக்கிறது ..
பூத்து குலுங்குகிறது ....
மாலையில் வாடி
வந்தங்குகிறது .....!!!

குறள் 1227
+
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய்.

+
பொழுதுகண்டிரங்கல்
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 147
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 6 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum